அரசு ஊழியர்கள் வருமான வரி சார்ந்த வினா மற்றும் பதில்


அரசு ஊழியர் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே கட்ட வேண்டுமா?
 அரசு ஊழியர்கள் தாங்கள் செலுத்தும் வருமான வரியை தனது சம்பளத்திலிருந்து மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் தனியாக வங்கியிலோ அல்லது வேறு வழியிலோ தனது சொந்த கணக்கு எண்ணில் கட்ட எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது.


அரசு ஊழியர் தனது வருமான வரியை அந்த வருடத்தின் கடைசியில் மொத்தமாக சம்பளத்தில் பிடித்தம் செய்ய இயலுமா?

அரசு ஊழியர் தனது வருமான வரியை முதல் காலாண்டில் ஒரு சராசரி உத்தேச மதிப்பீடு செய்து தனது வரியை கட்டாயம் பிரதி மாதம் சராசரி எண்ணிக்கையில் மற்றும் தொகையை பிடித்தம் செய்தல் வேண்டும்.

அரசு அதிகாரி  சம்பளம் பெற்று விழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கண்டிப்பாக வழங்க வேண்டுமா?
தங்களால் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகை அரசு அலுவலக அதிகாரி மூலம் டிடிஎஸ் (TDS) பதிவுசெய்து அரசு ஊழியருக்கு படிவம் 16 (form 16) கண்டிப்பாக தருதல் வேண்டும். அரசு குறிப்பேடு களிலேயே வழங்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரி மற்றும் சம்பளம் பெற்று வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 கொடுக்காத போது தங்களால் செய்யப்படுகின்ற வரி தாக்கல் சரியாக வருமா?

அப்படி அரசு அதிகாரி படிவம் 16 கொடுக்காமல் இருக்கும்பொழுது தங்களால் செய்யப்படுகின்ற வருமானவரி தாக்கல் ஆனது தவறானது என்று வருமான வரித் துறையால் ஏற்கப்பட்டு தங்களுக்கு விளக்க கடிதம் வழங்கப்படாவாய்ப்பு அதிகமாக உள்ளது.


எனவே அரசு அறிவித்துள்ள குறிப்புகளின்படி சம்பளம் வழங்கக் கூடிய அதிகாரி தங்களுக்கு படிவம் 16 குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்கப்பட வேண்டும்.

படிவம் 16 பெற்றுக்கொண்ட பணியாளர் படிவம் 16 சரிபார்த்து பெற்றுக் கொள்ளுதல் அவசியம். தரப்பட்ட படிவத்தை வைத்து வரி தாக்கல் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடித்தல் கட்டாயம் ஆக்கப்படுகிறது.


அரசு அதிகாரி மற்றும் சம்பளம் வழங்குபவர் தங்களுக்கு படிவம் 16 வழங்கிய பின்பு தாங்கள் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

படிவம் 16 தரப்பட்டு அல்லது அதிகாரிகள் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கும் பொழுது தாங்களே அதை சம்பந்தப்பட்ட வரி கணக்காளர் ( AUDITOR ) மூலம் பதிவு செய்து தங்கள் கணக்கீட்டை முடித்துக் கொள்ளுதல் அவசியமாகும்.


கடந்த ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்யாத போது தற்போது தாங்கள் தாக்கல் செய்ய முற்பட்டால் அதற்கான தண்டத்தொகை வர அல்லது உங்களிடம் வசூலிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால் சில காலகட்டங்களில் வருமான வரித் துறையால் அனுமதிக்கப்படும் போது மட்டும் எந்தவித தடையும் இல்லாமல் தங்கள் வருமான வரி தாக்கல் செய்ய இயலும்.


இ-பைலிங் செய்ய 9629803339
ஆசிரியர் வருமான வரி இணையதளம்
அடுத்த வருடம் 2020-2021 வரும் TAX CALCULATION XL SOFTWARE

COMPUTER USE ONLY

Download below click





உங்களுக்கு ITR இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும் E-FILLING FOR SALARY PERSON




உங்களுக்கு இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும்

E-FILLING FOR SALARY PERSON


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9629803339



ஆசிரியர் வருமான வரித்துறை இணையதளத்தின் மூலமாக தங்களுக்கு இ-பைலிங் செய்துதரும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தனித்தனியாக 9629803339 வாட்ஸ்அப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

கீழ்க்கண்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

ஓடிபி சம்பந்தமாக தங்களுக்கு+919629803339 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து மட்டுமே தகவல்கள் கேட்கப்படும்.

 பிற   (மாற்று) எண்ணில் இருந்து வரும் தொலைபேசிகளுக்கு நாங்கள் பொருப்பு ஏற்க இயலாது



PLANS FOR SALARY PERSON CHARGES 

1. NIL TAX
 (SALARY INCOME BELOW 3.5L) =RS. 100

2. TAX PAID
 (SALARY ABOVE ) 3.5L =RS. 200

3.  சம்பள நிலுவை வரி தாக்கல் படிவம் 10 E 




PAYMENT OPTION BELOW METHOD

1. GOOGLE PAY: 
9843795251

2. NET BANKING:

AC NO. 3915870033
IFSC : CBIN0282740
CENTRAL BANK OF INDIA
NANDAMBAKKAM BRANCH
CHENNAI 


அடுத்த வருடம் 2020-2021 வரும் TAX CALCULATION XL SOFTWARE

COMPUTER USE ONLY

Download below click


தமிழக அரசு ஊழியர்கள் எஸ்பிஐ வங்கியில் சாதாரண சேமிப்பு கணக்கு இருப்பவர்கள் அரசு சம்பளம் பெறக்கூடிய அரசு ஊழியருக்கான அதற்காக மாற்றிக் கொள்ளும்போது ஏற்படும் பலன்கள்

உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்

See the video




உங்களுக்கு இன்கம் டேக்ஸ் பைல் செய்ய வேண்டுமா கீழே படிக்கவும்








E-FILLING FOR SALARY PERSON


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9629803339



ஆசிரியர் வருமான வரித்துறை இணையதளத்தின் மூலமாக தங்களுக்கு இ-பைலிங் செய்துதரும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். தகவல்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தனித்தனியாக 9629803339 வாட்ஸ்அப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

கீழ்க்கண்ட தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

ஓடிபி சம்பந்தமாக தங்களுக்கு பிற   (மாற்று) எண்ணில் இருந்து வரும் தொலைபேசிகளுக்கு நாங்கள் பொருப்பு ஏற்க இயலாது



PLANS FOR SALARY PERSON CHARGES 

1. NIL TAX
 (SALARY INCOME BELOW 3.5L) =RS. 100

2. TAX PAID
 (SALARY ABOVE ) 3.5L =RS. 150

3. TAX PAID
 (INCOME SALARY UP TO 10 L )
 WITH BANK( 10 ENTRY ) TAX PAID
RS. 200.

(OTHER  & AND MORE 10 L & 5 BANK ENTRY SEPRATE CHARGE )



PAYMENT OPTION BELOW METHOD

1. GOOGLE PAY: 
9843795251

2. NET BANKING:

AC NO. 3915870033
IFSC : CBIN0282740
CENTRAL BANK OF INDIA
NANDAMBAKKAM BRANCH
CHENNAI 


அடுத்த வருடம் 2020-2021 வரும் TAX CALCULATION XL SOFTWARE


COMPUTER USE ONLY

Download below click


 1.INCOME TAX SOFTWARE TYPE OLD & NEW 10.6.2020


ITR COPY பெங்களுர் அனுப்ப மறந்தவர்கள்  உடனே இதை பண்ணுங்க!


செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.

tax
tax
   
பொதுவாக, வரி செலுத்துவோர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்த அடுத்த 120 நாட்களுக்குள் அந்த வரித் தாக்கல் விவரங்களை சரிபார்ப்பு (Verification) செய்திருக்க வேண்டும். ஏதேனும் விதிவிலக்கு அல்லது அரசு தரப்பிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இதில் வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது, 2015-16 முதல் 2019-20 ஆண்டு வரையிலான காலத்துக்கு வரி ரிட்டன்களை சரிபார்ப்பு செய்வதற்கான காலக் கெடு செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்னணு வாயிலாக தாக்கல் செய்யப்பட்ட வரி ரிட்டன்கள் அதிகமான அளவில் வரித் துறையிடம் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்த வரி ரிட்டன்களுக்கான ஐடிஆர்-வி படிவங்கள் பெங்களூரு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்டப்படி இதில் தாமதம் ஏற்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே கால அவகாசம் உள்ளது. கால அவகாசத்துக்குள் சரிபார்ப்பு செய்யப்படாத ரிட்டன்கள் தாக்கல் நிராகரிக்கப்பட்டுவிடும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate in Chennai: தண்ணி காட்டிய தங்கம்! விலைச் சரிவு தொடருமா?

வழக்கமாக, நிதியாண்டுக்கான வரி ரிட்டன்களுக்கான கோரிக்கைப் படிவங்கள் அவர்களின் கையொப்பத்துடன் பெங்களூருவில் உள்ள மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு அவை சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது மின்னணு மூலமாக சரிபார்ப்புக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் வரி செலுத்துவோரின் ஆதார் ஓடிபி, நெட் பேங்கிங், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவை மூலமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு சரிபார்ப்பு செய்யப்பட்டுவிட்டால் அந்த வரி செலுத்துவோர் தான் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதியளிக்கப்படுகிறது.

விலை உயர்வால் வந்த சோதனை... பணவீக்கம் அதிகரிப்பு!

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு நவம்பர் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வரி தணிக்கைக்கான காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

How a Tournament Works, Part 3 - Direct Eliminations - SWORDS FENCING STUDIO ...