Posts

Showing posts from March, 2019
Use Form 15G or 15H to avoid TDS if your total income is not taxable Form 15G is for those who are younger than 60 years and form 15H is for those above 60 years of age. The form needs to be submitted separately for different sources of income You need not pay tax deducted at source (TDS) on your passive income like rental income or interest earned from bank deposits, which are eligible for  TDS , if your total income is below the taxable limit. To ensure no TDS is charged on such income, you can submit Form 15G or 15H to the relevant institution or person. TDS TDS is the process of collecting tax as and when the income is generated. It streamlines the process of collecting taxes for the tax department. TDS is applicable on several incomes such as salary, interest, commission,  rent , brokerage, professional fees, royalty, and others. It is deducted at the prescribed rate by the tax department if the permanent account number (PAN) is provided by the recipient of the
*┈┉━••★ நேரலை:★••━┅┉┈*      👉🏾 _செய்தி_👈🏾 *🎙ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு...!* *🎙நாளை முதல் வருமான வரி தாக்கலின்போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் - மத்திய நேரடி வரிகள் வாரியம்...!*                   

Income Tax Department to Cross-Check Taxpayer's Social Media Profiles With ITR

Image
Beware of Posting Pictures of Luxury Items on Facebook, Instagram: Under Project Insight, Income Tax Department to Cross-Check Taxpayer's Social Media Profiles With ITR Image used for representational purpose. (Image Credits: PTI) New Delhi, March 29: Officials of Income Tax department might knock your door if you would post a picture of your luxury car on Facebook or photos of your lavish wedding on Instagram as the I-T department will keep a tab on social media profiles of taxpayers under Project Insight from April 1. Project Insight will be launched to trace black money and deduce mismatches between spending pattern and income declaration. To carry out Project Insight, the I-T department has signed a pact with L&T Infotech. According to a report of Business Standard , the I-T department will create the 360-degree profile of taxpayers, including new and non-filers to gauge their accountability and tax liability. The comprehensive profile will have details such as tr

வருமான வரி: எதிர்பார்த்த வசூல் இல்லை...

Image
ந டப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் 3 தினங்களே மீதமுள்ள நிலையில், பட்ஜெட் மதிப்பீட்டின்படி வருமான வரி வசூல் இல்லாதது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் கவலையும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது.  நடப்பு 2018-19-ம் நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி மத்திய நேரடி வரி வசூல் 10.29 ட்ரில்லியன் ரூபாயாக, அதாவது 10.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2017-18-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரித் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 12.5 சதவிகிதம் அதிகம் என்றாலும், 2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12 லட்சம் கோடி ரூபாய் வசூலாக  வேண்டும்.   Sponsored ஆனால், நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் மார்ச் 27-ம் தேதி வரை 85.1 சதவிகித தொகை மட்டுமே  வருமான வரி  வசூலாகி உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CB

ஆதார் PAN CARD இணைக்கும் link

ஆதார் PAN CARD இணைக்கும் link Before u can keep in your Hand your AADAR AND PAN CARD  Click to link addar
Income Tax News : மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பட வேண்டும் - Treasury Dept Order Copy (20.03.2019 Employees who receive monthly salaries will have to pay the income tax for the monthly salary அதே நேரத்தில்  சர்ந்த  அதிகாரிகள் படிவம் 16 வழங்க  TDS Quater wise  பதிவு செய்து  வழங்க வேண்டும்.

Aadhaar-PAN Link: Here's how you can link your PAN with Aadhaar through SMS

Image
Aadhaar-PAN Link: Here's how you can link your PAN with Aadhaar through SMS PAN card holders who are required to file income tax returns are mandated to link their PAN card with Aadhaar by March 31 in order to enjoy income tax services Withoout New Delhi:  In order to enjoy seamless Income Tax services, citizens are mandated to link their PAN card with Aadhaar card. The last date to link PAN with Aadhaar is March 31, 2019. It may be noted that PAN card is one of the most important financial document in the country which also serves as a proof of identity. PAN card is issued by the Income Tax Department under the supervision of Central Board of Direct Taxes. PAN card holders who are required to file income tax returns are mandated to link their PAN card with Aadhaar by March 31 in order to enjoy income tax services without a hitch. You May Like How about living in the warm embrace of nature? Sobha Gardenia Villas in Chennai. Sobha Limited

இனியாவது கவனமாய் இருங்கள்!.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்!

Image
pan card online apply : குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் வரிசையில் பான் அட்டையும் (PAN CARD) இன்று நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நிரந்தர கணக்கு எண் அட்டை என்பதன் சுருக்கமான பான் அட்டை, 10 எண்கள் மற்றும் எழுத்துகளைக் கொண்ட தனித்துவமான அட்டையாக வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. ஒருவரின் சிறந்த அடையாள சான்றாக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பான் கார்டு, வருமான வரிக் கணக்கு தாக்கல் மற்றும் வரி செலுத்துதல், சில வர்த்தகரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றின்போது அவசியமான தேவையாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு வேறு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இனியாவது கவனமாய் இருங்கள்!.. இந்த இடங்களுக்கு மறக்காமல் பான் கார்டு கொண்டு செல்லுங்கள்! வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிக்கான கணக்கில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்வதாக இருந்தால், அப்போது அதற்கான படிவத்தில் பான் எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். இதேபோன்று, வங்கியிலோ அல்லது

🔥🔥🔥வருமான வரி நோட்டீஸ் குவிவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அதிகாரிகளின் குழப்பத்தில் ? ஆசிரியர்கள் மனவருத்தில்?

Image
🔥🔥🔥வருமான வரி நோட்டீஸ் குவிவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி !அதிகாரிகளின் குழப்பத்தில் ? ஆசிரியர்கள் மனவருதத்தில்?  வருட வருடம் அதிகாரிகள் TDS செய்யாமலும் அதைபற்றி தெரியமலும் தனது பணியளர்களுக்கு படிவம்16 TDS பதிவு செய்து  தராமல் இருப்பதால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பாதிக்கும் நிலையை கீழே உள்ள பத்திரிகை செய்தி

ஆதாரும் பானும் மேட்ச் ஆகலயா? சிம்பிள் சொல்யூசன் இருக்கே..!!!

Image
ஆதாரும் பானும் மேட்ச் ஆகலயா? சிம்பிள் சொல்யூசன் இருக்கே..!!! அப்படி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்ட் முடக்கப்படும். பான் கார்ட் முடக்கப்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,   1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.  2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது.  3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும்.  இந்த சிக்கலை எல்லாம் தவிர்க்க ஆதார் எண்ணுடன் பான் கார்ட்டை இணைக்க முற்பட்டு இரண்டிலும் உள்ள விவரங்கள் மேட்ச் ஆகாத போது என்ன செய்வது? வெறி சிம்பிள், ஒன்று நேரடியாக பான் கார்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதற்காக கொடுக்கப்படும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் போதும்.  அப்படி இல்லையென்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை பயன்படுத்தி மாற்றங்களை மேற்கொண்டு ஆதாரை பான்

உங்கள் AADAR மற்றும் PAN இணைந்துள்ளதா என்ற நிலை அறிய

உங்கள் AADAR  மற்றும் PAN இணைந்துள்ளதா என்ற நிலை அறிய கீழ் link click செய்க Click and check the status
Image
வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது? Samayam Tamil | Updated  Mar 14, 2019, 04:18 AM IST வருமானவரி தாக்கலில் உள்ள பெயர், பான் எண் மற்றும் குறிப்பிட்டுள்ள நிதி ஆண்டு ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம். அவற்றை ஆன்லைனிலேயே முடிக்கும் வசதி உள்ளது. வருமானவரி  தாக்கல் செய்த பின் வருமானவரித்துறையிடமிருந்து   நோட்டீஸ்   வந்தால் அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.   வருமானவரித்துறை வரி தாக்கல் செய்தவர்கள் அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியில்லை என சந்தேகம் எழுந்தாலோ சரிபார்க்க விரும்பினாலோ, சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதை பொதுவாக  scrutiny notice  என்று குறிப்பிடுவார்கள். இந்த நோட்டீஸ் வந்துவிட்டால் பதறவோ பயப்படவோ வேண்டாம். சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கலாம். முதலில் இந்த நோட்டீஸ் இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட விவரங்களை மட்டும் கோருவது limited வகை நோட்டீஸ். முழுமையான ஆவணங்கள் மற்றும் விவரங்களைக் கோருவது complete வகை நோட்டீஸ