Posts

INCOME TAX SOFTWARE ALL AGE AUTOMATIC FY 2025-26 AY 2026-27 (TAMILNADU GOVERNMENT STAFF) தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருமான வரி மென்பொருள் FY 2025-2026 INCOME TAX SOFTWARE FY 2025-2026 FOR TAMILNADU GOVERNMENT STAFFS V-4

Image
1.  ALL AGE INCOME TA SOFTWARE 2026-2027 AY VERSON 4 DATE 12-06-2025 2.  WATCH VIDEO  TO USE SOFTWARE + 3 . HOUSE RENT RECEIPT PDF Any clarification call phone after office hour -9629803339        Any issue this software kindly update in the comments BOX contact ANITHA VISWANATH   9629803339   * Benefits* பயன்கள். 1. All monthly salary automatic calculation 2. D.A automatic calculation 1 month 3. D.A arrear auto calculation 4 month 4.S.L.S auto calculation (STOPED 5. SLS D.A AUTO calculation (STOPED 6. CPS Auto calculation 7.T.P.F auto calculation 6. Extra TPF essay input manual 7. Auto HRA calculation 8. Auto CCA CALCULATION 9. INCREMENT automatic WITH INCENTIVE  10. HRA Rent paid calculation automatic 11. Hill allowance deduction Manual 12 winter allowance Deduction Manual 13. HRA+HOUSE LIAND DEDUCTION ALLOWED 14. HRA ONLY ALSO ALLOWED 15 HOUSE LOAN ONLY allowed 15 HRA DEDUCTION Stop options 16. CPS members Rs. 50000 automatic calculat...

ஜூன் 15 வரை வருமான வரி ITR தாக்கல் செய்ய வேண்டாம்? சம்பளதாரர்களுக்கு அறிவுறுத்தும் சி.ஏக்கள்.. ஏன்? எதற்கு?.

Image
வருமான வரி தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கு பல்வேறு சி.ஏக்கள் தரப்பில் இருந்து முக்கியமான எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான E Filing PORTAL இன்னும் திறக்கப்படாததால் மக்கள் தவித்து வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்.16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு மே.27ம் தேதி ஆகியும் திறக்காததால் லட்சக்கணக்கானோர் குழப்பம் அடைந்து உள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் தாமதம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. e filing திறக்கப்படவில்லை என்று முதல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பலரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டு உள்ளது. பார்ம் 1 மற்றும் 4ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லோருக்கும் இந்த பார்ம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான் சிக்கலே ITR படிவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வருமான வரித் துறை வருமான வரி வருமானத்தை சமர்ப்பிக்கத் ...

ஆசிரியர்கள் ஓய்வு பெற்றபின் கல்வி ஆண்டின் இறுதிவரை மறு நிர்ணய ஆணை கிடைக்குமா இயக்குனர் கடிதம்??

Image
click to download letter

அனைத்து சம்பளம் பெற்று அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கடிதம்

Image
சம்பளம் பெற்று வழங்கக்கூடிய பள்ளி மற்றும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிகின்ற அனைத்து வகை பணியாளர்களுக்கு படிவம் 16 வழங்க ஏதுவாக நான்காவது காலாண்டிற்கான வரி தாக்கல் செய்ய இயக்குனர் அவர்களின் கடிதம்

உங்கள் வருமான வரி தாக்கல் ஆனது புதிய தொழில்நுட்பத்தின் ( AI) படி கண்காணிக்கப்படும்

Image
இந்த வருமான வரித்துறை இப்போது அதிநவீனமான Artificial Intelligence (AI) மாடல் மூலம் உங்கள் வருமான வரி ITR ரிட்டர்னை முழுமையாக சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இதுவரை மனித அதிகாரிகள் மட்டுமே ரிட்டர்னை சோதனை செய்திருந்தார்கள். ஆனால் கடந்த வருடம் முதல் AI மூலம் இந்த சோதனை துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு அடிப்படை AI மாடல் பயன்படுத்தப்பட்டது. இப்போதோ, அதன் மேம்பட்ட பதிப்பு – அதாவது, advanced AI model – தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த AI மாடல் ரிட்டர்னில் உள்ள தரவுகளை மிக நுணுக்கமாக ஸ்கேன் செய்யும். Form 26AS, AIS, Form 16, Bank statement போன்ற அனைத்தையும் cross-check செய்து, அவற்றில் உள்ள ஏதேனும் வித்யாசம், மிகைப்படுத்தப்பட்ட deduction claims, ஹெச்சான refunds request, multiple PAN usage, அல்லது income spikes போன்ற சந்தேகப்படுத்தக்கூடிய விவரங்களை உடனே கண்டுபிடிக்கிறது. இது மட்டும் இல்லாமல், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு income pattern, expense behaviour, investment trends எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் அதிக அளவில் தவறான தகவல்களை தாக்கல் செய்யும் practices தடையின்றி கண்...

அரசு ஊழியர்கள் தவறாக வருமான வரி தாக்கல் செய்தால் வழக்கு வரும்

Image
மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி கணக்கில் மோசடி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.அந்தவகையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அரசு, தனியார் துறையை சேர்ந்த ஆயிரம் ஊழியர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயப்போகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜனார்த்தனன் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு 7.25 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேபோல் பழைய வருமான வரிமுறைப்படி ஆண்டுக்கு ஐந்து லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை..(இப்போது மாறிவிட்டது). இதில் பழைய முறைப்படி 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.அதேபோல் வரியும் குறைவாவே கட்ட வேண்டியதிருக்கும்.. இதில் பல்வேறு சேமிப்பு, காப்பீடு மற்றும் லோன் போன்றவற்றை கணக்கு காட்ட வேண்டும். இந்நிலையில் மத்திய, மாநில அரசு பொத...